“அந்த ஈனச்சாதி பையனத் தான் கட்டுவேன்னு சொன்னா அவள கண்டதுண்டமா வெட்றா” என்ற ஊர்ப்பெரியதனத்தின் உருமலுக்கு உடன் இருந்த பெருசுகளும் இளந்தாரிகளும் ஒத்து ஊதினர்.பெற்ற மகளையே வெட்டுவதா.. வேலுச்சாமியின் நெஞ்சம் பதைபதைத்தது.
“அந்த ஈனச்சாதி பையனத் தான் கட்டுவேன்னு சொன்னா அவள கண்டதுண்டமா வெட்றா” என்ற ஊர்ப்பெரியதனத்தின் உருமலுக்கு உடன் இருந்த பெருசுகளும் இளந்தாரிகளும் ஒத்து ஊதினர்.பெற்ற மகளையே வெட்டுவதா.. வேலுச்சாமியின் நெஞ்சம் பதைபதைத்தது.